குண்டுவெடிப்பு

இம்பால்: மணிப்பூரின் காங்போக்பி மாவட்டம், தேசிய நெடுஞ்சாலை எண் 2ல் உள்ள பாலத்தில் ஏப்ரல் 24ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் கண்ணிவெடி வெடித்து சிதறியதில் பாலம் சேதமடைந்தது.
பெங்களூரு: கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் அண்மையில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இருக்கலாம் என தேசியப் புலனாய்வு முகவை (என்ஐஏ) அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
கோல்கத்தா: கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் சில மாதங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டுவெடித்தது. இந்தச் சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்ட இருவரை கோல்கத்தாவில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அம்மான்: சிரியாவின் அசாஸ் நகரில் சனிக்கிழமை (மார்ச் 30) இரவு, பரபரப்பான சந்தையில் நடந்த கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஏழு பேர் மாண்டனர்.
புதுடெல்லி:ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சட்டம், ஒழுங்கை கட்டிக்காக்கும் பொறுப்பை ஜம்மு - காஷ்மீர் காவல்துறையிடமே விட்டுவிட மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.